எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Wednesday, September 30, 2009

’நீ’

 ’நீ’எனக்கானவள் என்று நினைப்பது சரிதான்
       எனக்கே எனக்கானவள் என்று நினைப்பது தான் தவறு



’நீ’ என்னவள் என்று நினைப்பது சரிதான்
       என்னவள் மட்டுமே என்று நினைப்பது தான் தவறு


’நீ’ என்னவள் என்று விளங்கியது சரிதான்


’நீ’ என்னவென்பதை அறியாதது தவறுதான்

No comments:

Post a Comment