விழி நோக்கி சிரித்த
தோழன் இல்லை....
அருகில் அமர்ந்து
தேற்றியவனும் இல்லை...
ஆபத்தில் வந்து
உதவியவனும் இல்லை..
கேளியாய் என்னை
வாய் பேசி சண்டை
போட்டவனும் இல்லை...
நீ யாரென்று நான்
அறியவும் இல்லை...
உன்னிடம் பகிராத
விசயங்கள் இல்லை...
இருப்பினும்
இப் பிரபஞ்சத்தில் நான்
நட்பு கொள்ள உன்னைத் தவிர
யாரும் இல்லை................
No comments:
Post a Comment