எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Thursday, November 5, 2009

பிரியும் போது புரியும்


என் பாசம்
புரியதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்,
என் மௌனம்
அறியாதவர்களுக்கு அறியும்
மௌனத்தின் வலிமை
நான் கண் மூடும் போது
என் கண்களின் பாசை தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
என் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உங்களை   விட்டு பிரியும் போது...

1 comment:

  1. Kandippaga piruyum bothu puriyum nanba........

    ReplyDelete