என் பாசம்
புரியதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்,
என் மௌனம்
அறியாதவர்களுக்கு அறியும்
மௌனத்தின் வலிமை
நான் கண் மூடும் போது
என் கண்களின் பாசை தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
என் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உங்களை விட்டு பிரியும் போது...
Kandippaga piruyum bothu puriyum nanba........
ReplyDelete