ராதா கிரிஷ் இவரை எங்கள் அறையின் எழுத்து தோழன் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.காரணம் இவர் பல நேரங்களில் தன் குரலை ஒலித்து வைத்து கொண்டுதான் வருவார்.
சில நேரங்களில் மட்டுமே பேசினாலும் அதை அழகாக பேச கூடியவர். நம்மில் பலர் பல விஷயங்களில் நல்லவர்களாக இருப்பினும் எங்கள் ராதா கிரிஷ் உயிர் நதியான உதிரத்தயே தானமாக குடுத்து, எல்லோருக்கும் ஒரு படி மெலே நல்லவர் என்ற பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
No comments:
Post a Comment