எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Saturday, December 25, 2010

மலர் விழி

மலர் விழி - இவள் பெயரை போலவே பூக்களை போன்ற மனதையும், அனைவரையும் கவரும் கண்களையும் உடையவள். மிகவும் குழந்தை போன்ற பேசும் இவளது குணமே, இவளின் தனித்துவம்.... வருடம் வருடம் வளர்ந்தும், இன்னும் குழந்தையாகவே இருக்கும் ஒரு அதிசய பிறவி... அனால் இப்பொழுதெல்லாம் ஒரு மினி கேமர்-ராக(Gamer) வளர்ந்து வருகிறார்.... இவருக்கு பயபடாதவர்கள் இப்பொழுது யாரும் இல்லை... பசு தோல் போர்த்திய புலியாக வளம் வருகிறார்....

1 comment: