எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Friday, August 28, 2009

ஒரு தாயின் கண்ணீர் கவிதை….

மகனே!! நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்… நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்…..

No comments:

Post a Comment